Tuesday, July 1, 2008

ANURADHAPURA PICTURES






8 comments:

நளன் said...

Nice pictures rishaan :))

கோவி.கண்ணன் said...

ரிஷான்,

படங்கள் நன்றாக இருக்கிறது. கூடவே மயான அமைதியும் தெரிகிறது !
:(

nagoreismail said...

சண்டைகள் முடிந்து
பிரச்சினைகள் தீர்ந்து
படத்தில் இருக்கும்
அமைதி
இலங்கை முழுதும்
திரும்பாதோ..?

Thiyagarajan said...

Nice pictures.

M.Rishan Shareef said...

அன்பின் குட்டிச் செல்வன்,

//Nice pictures rishaan :))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோவி.கண்ணன்,

//ரிஷான்,

படங்கள் நன்றாக இருக்கிறது. கூடவே மயான அமைதியும் தெரிகிறது !
:( //

ஆமாம்.கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மிகவும் கலகலப்பாக , மன்னராட்சிகள் நடைபெற்ற இடங்களிவை.

இன்று புராதன காலத்தின் தடயங்களைச் சுமந்துகொண்டு அமைதியாக நிற்கின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நாகூர் இஸ்மாயில்,

//சண்டைகள் முடிந்து
பிரச்சினைகள் தீர்ந்து
படத்தில் இருக்கும்
அமைதி
இலங்கை முழுதும்
திரும்பாதோ..? //

அனைவரினதும் எதிர்பார்ப்புக்களும்,பிரார்த்தனைகளும் இதுவாகத்தான் இருக்கின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் தியாகராஜன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)