Saturday, March 1, 2008

AN EVENING IN SRILANKA









12 comments:

KARTHIK said...

படங்கள் மிகவும் அற்புதம் ஷெரீப்
இந்த மாத போட்டி உங்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்.
கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
http://photography-in-tamil.blogspot.com/2008/03/pit-2008.html

M.Rishan Shareef said...

வாங்க கார்த்திக்,

//படங்கள் மிகவும் அற்புதம் ஷெரீப்
இந்த மாத போட்டி உங்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்.
கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

நிச்சயமாக போட்டியில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
வருகைக்கும்,இணைப்புக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே :)

CVR said...

Really beautiful pics!!

film camera-ல எடுத்துட்டு ஸ்கேன் செய்ததா???

M.Rishan Shareef said...

வாங்க CVR... :)
//film camera-ல எடுத்துட்டு ஸ்கேன் செய்ததா???//

அது எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க? :)
பழைய படங்கள்தான்.உங்கள் பதிவுகளைப் பார்த்து கொஞ்சம் பிற்தயாரிப்பு செய்து பார்த்தேன்.
ஆனால் இன்னும் ஜிம்ப் இல் போர்டர் போடுவது எப்படி என்று தெரியவில்லை :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

KARTHIK said...

//அது எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க? :) //

ஷெரீப்
நான் குறிப்பிட்ட தமிழில் புகைப்படக்கலை (PIT) வலைப்பூவில் (CVR)அவரும் ஒரு நடுவர்.இந்தமாத போட்டியில் கலந்துகொள்ள நேரம் இல்லையனில் 3,9 ஆகிய படங்களை அனுப்பிவைக்கவும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படங்கள்; பாருக்குள்ளே அழகான நாடு எங்கள் நாடு என்று சொல்லவைக்கிறது.
இப்போ உள்ள சூழலில் நான் வந்து அதிகாலையோ ,இல்லையோ அந்திப் பொழுதிலோ இப்படி
படம் எடுக்கமுடியுமா???
ஆளே இருக்கமுடியாது.ம்..

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//இந்தமாத போட்டியில் கலந்துகொள்ள நேரம் இல்லையனில் 3,9 ஆகிய படங்களை அனுப்பிவைக்கவும்.//

நிச்சயமாகக் கலந்துகொள்கிறேன் நண்பரே.
இப்போட்டிக்காக இன்னும் சில படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன்.
ஓரிரு நாட்களில் அனைத்தையும் பதிவாக இடுகிறேன்.
அதில் இரு படங்களை தேர்ந்தெடுத்துக் கொடுப்பீர்கள் தானே... :) ?

M.Rishan Shareef said...

வாங்க யோகன் :)

//இப்போ உள்ள சூழலில் நான் வந்து அதிகாலையோ ,இல்லையோ அந்திப் பொழுதிலோ இப்படி
படம் எடுக்கமுடியுமா???
ஆளே இருக்கமுடியாது.ம்..//

என்ன செய்ய நண்பரே? யதார்த்தம் அப்படி இருக்கிறது.. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

ரீஷான்,
அனைத்தும் அருமை
அதிலும் மூன்றாவது
கவிதை!

M.Rishan Shareef said...

அன்பின் தூயா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Natchathraa said...

Rishan..

ur pictures are poetic....
தனியா கவிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை சகோதரா....
உனக்குள்ளே இருக்கும் திறமைகளை கண்டு வியந்து நிற்கிறேன்...

வாழ்த்துகள்.....

அன்புடன்

நட்சத்திரா....

M.Rishan Shareef said...

அன்பின் நட்சத்திரா,

அழகான உங்கள் பெயரைப் போலவே அழகாக இருக்கிறது உங்கள் வாழ்த்துக்களும்...!

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)